tag:blogger.com,1999:blog-3095021249862578778.post1857202194269738487..comments2023-11-20T11:53:46.285+05:30Comments on ஒரு பெண்ணின் பயணம்: நினைவலைகள் -25சீதாம்மாhttp://www.blogger.com/profile/01185775275682131214noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3095021249862578778.post-67035964113998087422013-03-27T06:20:37.266+05:302013-03-27T06:20:37.266+05:30
வணக்கம்!
இளசைப் பெயா்ஒளிர இன்றமிழ் ஒதும்
உளத்தைப...<br />வணக்கம்!<br /><br />இளசைப் பெயா்ஒளிர இன்றமிழ் ஒதும்<br />உளத்தைப் பணிந்தேன் உவந்து!<br /><br />எட்டய சீா்புரத்து இன்கவிபோல் தீட்டுகிறாய்!<br />பட்டயம் தந்தேன் பணிந்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-8192389376079460602013-03-27T04:59:33.508+05:302013-03-27T04:59:33.508+05:30அன்பின் சீதாம்மா - ஒரு பெண்ணுக்காக - மேலதிகாரிகளிட...அன்பின் சீதாம்மா - ஒரு பெண்ணுக்காக - மேலதிகாரிகளிடம் வரம்பு மீறிப் பேசி - காரியம் கை கூடினாலும் - இயல்பு நிலை பாதிக்கப் பட்டாலும் - நட்பினிற்கு உதவுவது ஒரு சிறந்த செயல் தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-1091813677556480102013-03-26T07:57:04.514+05:302013-03-26T07:57:04.514+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_4280.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-28457535427825106662013-03-15T13:10:05.501+05:302013-03-15T13:10:05.501+05:30உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்,
காண:http://bl...உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம், <br />காண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_15.htmlarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-1645626257177404612013-03-11T12:40:46.638+05:302013-03-11T12:40:46.638+05:30அன்புள்ள சீதாம்மா,
சரோஜாவிற்காக நீங்கள் மேலதிகாரிய...அன்புள்ள சீதாம்மா,<br />சரோஜாவிற்காக நீங்கள் மேலதிகாரியை பகைத்துக் கொண்டு அவரது மாற்றல் உத்தரவை ரத்து செய்ய வைத்த சம்பவம் மனதைத் தொட்டது. <br />உங்களது உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு உங்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருந்த அவரது குணத்தையும் பாராட்ட வேண்டும்.<br />மேலும் உங்கள் பத்திரிகை உலக அனுபவங்களைப் படிக்க காத்திருக்கிறேன்.<br /><br />அன்புடன்,<br />ரஞ்சனி Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-24512258170862483942013-03-10T08:24:38.800+05:302013-03-10T08:24:38.800+05:30அந்த நேரத்தில் வந்த தைரியமும், மறுபடியும் அதிகாரிய...அந்த நேரத்தில் வந்த தைரியமும், மறுபடியும் அதிகாரியிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கு அவர் சொன்ன பதிலும் அருமை... "உண்மையாக உழைத்தால் எப்பொழுதும் மதிப்புண்டு" 100 % உண்மை... <br /><br />ருத்ரதுளஸிதாஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...<br /><br />தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com