tag:blogger.com,1999:blog-3095021249862578778.post2578845098601188431..comments2023-11-20T11:53:46.285+05:30Comments on ஒரு பெண்ணின் பயணம்: இது பொறுப்பதில்லை!சீதாம்மாhttp://www.blogger.com/profile/01185775275682131214noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3095021249862578778.post-73096703298516244822010-05-25T21:37:15.996+05:302010-05-25T21:37:15.996+05:30எனது இடுகை குறித்து பெருந்தன்மையுடன் குறிப்பிட்டமை...எனது இடுகை குறித்து பெருந்தன்மையுடன் குறிப்பிட்டமைக்கு உளமாற நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.நஜீபாhttps://www.blogger.com/profile/07901160285170082285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-80610107289686215982010-05-24T18:20:25.650+05:302010-05-24T18:20:25.650+05:30அன்புள்ள அம்மா! எத்தனை நிதர்சனமான வார்த்தைகள்?? பெ...அன்புள்ள அம்மா! எத்தனை நிதர்சனமான வார்த்தைகள்?? பெரும்பான்மையான ஆண் சமூகம் மட்டுமல்ல பெண்கள் கூட பெண்கள் தலையெடுப்பதை விரும்புவதில்லை. ஒரு கோடு கிழித்து அந்தக் கோட்டுக்குள் வளைய வரும் ஒரு செக்கு மாட்டுத் தனமான பெண்ணை மட்டுமே இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். கலாச்சாரத்தின் அஸ்திவாரம் பெண்களின் உள்ளாடைகளுக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். இத்தகையோருக்கு உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் சவுக்கடியாக இருக்கும். எட்டயபுரத்துக்காரியின் உணர்வுகள் எத்தனை வயதானாலும் இன்னமும் அதே வீராவேசத்துடன் தான் இருக்கிறது என்பதை உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் எடுத்துக்காட்டுகிறது. சமூகநலத் துறையில் நீங்கள் வேலை பார்த்ததால் பெண்களின் வாழ்வியல் நிலைகளை நன்கு புரிந்து கொண்டவர் நீங்கள். பிரபலமான பெண் என்றாலும் சரி அடிமட்டத்திலிருக்கும் யாருக்கும் தெரியாத சாதாரணப் பெண்ணாயிருப்பினும் சரி வாழ்கயின் அடிப்படை உரிமை, சுதந்திரம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஆண் சமுதாயம் அளந்து கொடுப்பதைக் கண்டு கொள்ள வேண்டியது தான் என்ற எழுதப்படாத நியதியிலிருந்து முரணாக நிற்கும் எந்தப் பெண்ணும் இந்த வசைகளை தாண்டி வரப் போவதில்லை. என் புறங்காலில் ஒட்டியிருக்கும் தூசை துடைத்தெறிவதைப் போல் காலுதறி முன் சென்றால் மாத்திரமே பெண்களுக்கு உய்வுண்டு. <br /><br />மீண்டும் வாழ்த்துகளும் நன்றியும் அம்மா!<br /><br />அன்புடன்<br />சுவாதிஸ்வாதிhttps://www.blogger.com/profile/12644852027068620537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-50922507157933453722010-05-24T00:36:30.704+05:302010-05-24T00:36:30.704+05:30ஆண்கள் பெண்மையை புரிந்து கொள்வதர்க்கு,இவ்வளவு விளக...ஆண்கள் பெண்மையை புரிந்து கொள்வதர்க்கு,இவ்வளவு விளக்கங்கள் தேவை இல்லை. ஆண்கள் எப்போதே புரிந்துவிட்டார்கள். சந்தேகம் வேண்டாம்....Mohamed Ghttps://www.blogger.com/profile/15846028089044155842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-89362070013837511862010-05-23T20:31:14.571+05:302010-05-23T20:31:14.571+05:30நிதர்சனமான உண்மை அம்மா.. பெண்களின் நிலை பற்றி அற்ப...நிதர்சனமான உண்மை அம்மா.. பெண்களின் நிலை பற்றி அற்புதமாக எழுதியுள்ளீர்கள். திரைப்படத்துறையில் மட்டும் அல்ல சராசரி பெண்களின் பெரும்பாலோர் நிலையும் இப்படி தான் உள்ளது. .<br /><br />பொதுவாக ஆண்கள் நீங்கள் சொன்னவாரு இருக்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் இன்றைய கால கட்டத்தில் நிறைய ஆண்கள் பெண்களின் அவலங்களையும் ஆதங்கங்களையும் புரிந்துக்கொண்டு நடக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. அதனால் பெண்கள் ஒட்டு மொத்தமாக ஆண் வர்க்கத்தை குறை கூறிக் கொண்டும் பழித்திக்கொண்டும் காலம் கழிப்பது நிறுத்திவிட்டு பல கோணங்களில் யோசித்து பார்த்து பக்குவத்திற்கு வந்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம்.<br />ஒட்டு மொத்த ஆண்களின் எண்ணங்கள்/ பார்வைகள் பெண்களை இழிவாகவே பார்கின்றன என்ற எண்ணத்தை நாம் நம் மனதில் இருந்து அகற்றி விட்டு அவர்களையும் நம்ப வேண்டும். இதை விட்டுவிட்டு ஆணும் பெண்ணும் எதிரெதிர் கோணங்களில் சிந்தித்தால் தீர்வுகளுக்குப் பதிலாக அவலங்களின் எண்ணிக்கையே அதிகரிக்கும் என்பது தான் உண்மை. நீங்கள் சொன்னவாரு இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டு ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களை பக்குவப்படுதிகொண்டு , ஒருவருக்கொருவர் மரியாதையோடு நடந்துக்கொண்டாலே நீங்கள் கூறி இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு :)<br /><br />//தம்பி மார்களே, பெண்களின் ஆதங்கங்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள்! கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன்.//<br />என் சார்பாக நானும் வேண்டுகோள் விடுகிறேன்.<br /><br />இவை யாவும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே, ஏதேனும் தவறு இருப்பின் என்னை மன்னியுங்கள்.அஷீதாhttps://www.blogger.com/profile/06394894292313675705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-2844674276406396192010-05-23T16:23:17.403+05:302010-05-23T16:23:17.403+05:30அருமையான,அவசியமான பதிவு.பிடியுங்கள் மேடம் மலர் கொத...அருமையான,அவசியமான பதிவு.பிடியுங்கள் மேடம் மலர் கொத்தை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-71651414264175015832010-05-23T07:06:17.910+05:302010-05-23T07:06:17.910+05:30ஆழமான கருத்து. அனாயசமான நடை . அருமை. தொடருங்கள்ஆழமான கருத்து. அனாயசமான நடை . அருமை. தொடருங்கள்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-51737335193011832452010-05-22T22:22:51.937+05:302010-05-22T22:22:51.937+05:30அருமை சீதாம்மா.. கை கொடுங்க... இப்டியே தொடர்ந்து எ...அருமை சீதாம்மா.. கை கொடுங்க... இப்டியே தொடர்ந்து எழுதுங்க.. எழுதிக்கிட்டே இருங்க... <br /><br />நம்ம ஆளுங்கள்ல இந்தத் தலைமுறைப் பெண்களே ரொம்ப பின் தங்கித்தான் இருக்கிறார்கள்.. உடை விஷயத்தில் மாடர்னா இருப்பவர்கள் கூட... <br /><br />ஸோ... சீதாம்மா க்ரேட்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-24731512457187368932010-05-22T22:04:12.836+05:302010-05-22T22:04:12.836+05:30\\கொச்சையாகப் பேசினால் அடக்கி விடலாம் என்ற பழைய தந...\\கொச்சையாகப் பேசினால் அடக்கி விடலாம் என்ற பழைய தந்திரத்தைப் பரணில் போட வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.//<br /><br />உண்மை..<br /><br />\\யார் அவளை அங்கே போகச்சொன்னது என்று கேட்கத் தோன்றுகின்றதா? நாம் எல்லோரும் அதற்குப் பொறுப்பானவர்கள். நிழலை நிஜமென்று கருதி பலரை ஆராதித்து வானளாவ உயர்த்தி, பிறருக்கும் அது போலாக வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தி விடுகிறோம். இல்லையென்று சொல்ல முடியுமா// ம்.. தூக்கியும் வைப்போம் கீழ போட்டு மிதிக்கவும் செய்வோம் என்றரகம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3095021249862578778.post-11218812726684583822010-05-22T19:36:30.223+05:302010-05-22T19:36:30.223+05:30கூத்து என்பது உண்மையல்ல; புனைவு! ஆனால், நாமோ மயங்க...கூத்து என்பது உண்மையல்ல; புனைவு! ஆனால், நாமோ மயங்கி வாழ்க்கையையும் பொய்யாக ஆக்கிக் கொண்டிருக்கின்றோம்.<br /><br /><br />.....ஒவ்வொரு வரிகளிலும், பெண்ணின் உள் மனதின் அறை கூவல். அருமையாக கருத்துக்களை விளக்கி சொல்லி இருக்கிறீங்க. நன்றி, சீதாம்மா....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com