Thursday, December 25, 2014

நினைவலைகள்

                               நினைவலைகள் 

அலையோசையின்றி எங்கும் அமைதி
ஏன்?
சுழலா அல்லது சூழலா?
எண்ணங்கள் ஊர்வலம் புறப்பட்டது.
நினைவலைகள் தொடர்ந்தது.
அலைகள் புரட்டிப் போட்ட பக்கங்கள் கணக்கிலடங்கா
ஜெயகாந்தன் முந்திக் கொண்டார். 30 வாரங்கள் தொடர்ந்தார்.
அடுத்து வருபவரைப் பார்த்தால் --  கண்ட கூட்டம் மயக்கியது
இடையில் கடமை இழுத்தது
வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்தான்   ஐம்பது வாரங்களாகியும் விட்டு விலகவில்லை
கணினி கண்சிமிட்டி அடங்கிவிட்டது
பல குரல்கள் மனப் பேழையைத் திறக்க முயன்றது
ஆழ்மனசக்தி பீடத்தில் இருந்த மனப்பேழையை , அதன் ஒப்புதலின்றி திறக்க முடியுமா?

காலம் கனிநதால் மனப் பேழையும் திறக்கும். அதனுள்ளிருக்கும் மனச் சிமிழையும்பார்க்கலாம்